tag:blogger.com,1999:blog-81546987921953114742024-03-13T21:41:16.995+05:30புத்தகப்புழுபுத்தகப்புழு நான்.
புத்தகங்களை உண்டு
புத்தகங்களால் கூட அமைத்து
உறங்கிக் கிடக்கிறேன்
கூட்டுப் புழுவாக!
சிறகு முளைத்து
பட்டாம் பூச்சியாவேனா?
அறிகிலேன்.
கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே?சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-7245995811717227592011-08-12T10:03:00.003+05:302011-08-28T18:53:27.823+05:30திரை
உறுமி நகரும் ஜன்னலின்கண்ணாடிப் பரப்பில்
புலப்படாத தூரிகை ஒன்றுவரைந்து நகர்கிறதுஉயர்ந்து, சரிந்து, விழுந்து வளைந்து ஓடும் ஒற்றைக் கோட்டினைஅதன் கீழும் மேலும் ஒரே நிறம்
இருவேறு அடர்த்திகளில் நிறைய நிறைய
சதுரப் பரப்பில்,விழியின் உள்ளபடியான காட்சிப்புலத்தின் விட்ட அலகை விட்டமாகக் கொண்ட ஒரு உள் வட்டப் பரப்பின் காட்சியும் கண்ணும்சந்திக்கும் சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-91367218017248633472011-08-02T00:50:00.002+05:302011-08-28T18:06:38.169+05:30இழந்த சொற்கள்
முடிவிலிகளின் இடைக்கிடக்கும்
காலத்தின் ஒரு தூய புள்ளியில் நிகழ்ந்த சந்திப்பு
பெயர்தெரியா மரத்தின் கிளையில்பேசி இருந்தது வனக் குருவி தன இனத்தின்எப்போதைக்குமான ஒரே மொழியின் சொற்களை
மானுட பாசைகளின் சொற்கள் அவிந்து மிஞ்சிய மெளனத்தில் மீண்டும் ஒருமொழி துவங்கினால்புரியக் கூடும்சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-38173864316807400162011-07-24T18:21:00.002+05:302011-08-28T18:07:06.650+05:30அவர்களுக்கு மட்டுமான காரணங்கள்!
அவர்களைப் போகவிடுங்கள்
அவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.
பேருந்தோ புகை வண்டியோ
இவர்கள் பிடிக்கக் காத்திருக்கலாம்
குழந்தைகள்
தொந்தரவுபட்டிருக்கலாம்
மூச்சு முட்டி இருக்கலாம்
முழங்காலோ
நேரமாய் நின்றுகொண்டிருந்ததால் குதிகாலோ
வின்வின்னென்று குத்தி வலித்திருக்கலம்
முன்னிருப்பவர் பின்னிருப்பவரின்
வியர்வையோ, வாசனை திரவியத்தின் வாடையோ
குமட்டியிருக்கலாம்
இயற்கை உபாதையோ
பசியோ இருந்திருக்கலாம்
சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-34508762958551155542011-07-21T16:53:00.003+05:302011-07-21T16:53:57.830+05:30துணை
இருட்டு பழகிசாம்பல் பூத்திருந்த போது கரிய திரை கிழித்துவாசல் வழி இருண்ட அறைக்குள்அடர்ந்த நிறத்தொரு பூனைதலை நுழைத்துபின் உடல் நுழைத்தது இருளைத் தற்காலிகமாய் வெளியேற்றி
திரை மீண்ட போது பச்சை நிறத்து இரு ஒளிப்புள்ளிகள் வெளியில்!சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-7628386870145092472011-07-19T19:53:00.000+05:302011-07-19T19:53:29.556+05:30விடை இல்லாதவை
கேள்விகள் விழுந்துகேள்விகள் முளைக்கும் வனம்
கேள்விகள்..கேள்விகள் சந்திக்கு முடியாத கேள்விகள்சந்தித்த பின்னும் விடை காண முடியாக் கேள்விகள்
சீழ் பிடித்த புண் கிழித்துபுழுக்களும் நிணமும் கொட்ட கொட்டகாட்சியாக்குபவை சில
என்றோ விழுந்துகன்றிய வீக்கம் தொட்டுஉத்தடம் தருபவை சில
வெளி மொத்தம் ஒடுங்கிய புள்ளியில் ஊசலாடுபவை சில
ஆக இருண்ட குகையில்வந்த முதல் வெளிச்சமெனச் சில
பூமி கீறிய சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-31068577190732434372011-06-27T20:56:00.002+05:302011-06-27T20:56:57.163+05:30ஒன்றேஒரு விதை.
ஒரு மண்.
மண் தோன்றிய போதே
விதை இருந்ததா?
மண் தோன்றிய பிறகு
விதை விழுந்ததா?
விதை முளைத்து
விதைகளாய்ப் பிறந்தன
மண் எங்கும்
விதை விதை
மண் வேறு விதை வேறா?
இங்கு விதையே மண்
மண்ணே விதை!சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-10643209201643321532011-06-26T02:04:00.003+05:302011-06-28T16:41:16.119+05:30நடைவிழுந்து
எழுந்து
நடைபழகத்தான்
ஆசை எனக்கு!
முன்னின்று எனை நோக்கி
கைகொட்டி வாவென்று அழைக்குமுன்
ஒவ்வொரு முழுமையான எட்டுக்கும்
இரண்டு மூன்று எட்டுகள் வேண்டும் எனக்கு!
பின் நகராதது போல் பின் நகருவாய்.
ஒரு எட்டுபோல் அரை எட்டுகளும் வைக்கத் தெரியும் உனக்கு
எதை எப்போது செய்கிறாய் என்பது தெரிவதில்லை.
அவை என்னை மேலும்
முன் நகர்த்துவதற்கான
உன் யுத்திகள்!
சிலர்
என் பக்கங்களில் நின்று
விரல் சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-65956690928139685342011-06-06T00:41:00.002+05:302011-06-24T23:37:41.856+05:30மன்னிப்பு!களங்கமற்றது
நிஜமானது
பனித்துளி போல்
தூய்மையானது
நீ கேட்கும்
ஒவ்வொரு முறையும்
மன்னிப்பு!
உன்னால்
தவறுகளை
மறக்கமுடியும்!
ஆறு
ஓடி ஓடி
கடலோடு
சேர்வது
போல்
நீ ஓடிக்கொண்டே இருக்கிறாய்
உணர்வுகள் உன் நீர்க்கால்கள்.
நான் உதிர்க்கும்
கசடுகள்
பாரமாய் விழும்
ஒவ்வொருமுறையும்
அதைக் கடத்திவிட்டு
மீண்டும் மீண்டும்
உன் பூரணத்தூய்மையோடு
என்னைச் சந்திக்க
உன்னால் முடிகிறது!
நீ கலங்கமற்று இருக்கிறாய்!
சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-1438251033339157012011-05-08T20:26:00.000+05:302011-05-08T20:26:14.970+05:30பிரியாவிடைகள் பிரியாவிடைகள்வெவ்வேறானவைமெல்லஉறிஞ்சப்பட்டுநாவில் கசந்து ஊர்ந்துதொண்டைகுழி வழிஎரிய எரிய இறங்கும் கடைசி மிடற்று மதுசில பிரியாவிடைகள்.
மஞ்சளாய்க் காய்ந்துபின்னர் செம்மஞ்சளாய் மெல்ல மெல்லநிறமிழந்துவெண்மையாய் மாறிசனம் சனமாய்இருளுக்குள் விழுந்துபோகும்பகலின்பிரியாவிடை.
மின்னலாகக் கீறிவானம் உடைத்துஇடித்து அலறிசோவெனக் கொட்டிபெருகி ஓடிஓய்ந்து போனவைசில பிரியாவிடைகள்.
சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-4560098131600866192011-03-30T19:16:00.001+05:302011-05-04T19:16:33.258+05:30கூர்வாள்கூரிய வாள் ஒன்று உண்டுஎன்னிடம்
அதை பத்திரமாய் வைத்திருக்கின்றேன்.
என் இதயத் தசைக்கோளங்களுக்குள் சொருகி
ஒரு புறம் குத்திமறு புறம் வெளிவந்திருக்கும் கூர் முனையில் சொட்டிக் கொண்டிருக்கும் தட் தட் எனஉதிரத் துளிகள்
தேர்ந்த பிரபஞ்ச நடனதினுக்கொருதாளம் போல.
சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-85939863755008075672011-01-12T23:04:00.000+05:302011-01-13T13:10:25.470+05:30மார்கழிப் புலர் காலைப் பொழுது!இன்று மதிப்பிற்குரிய சுசீலா அம்மா வின் 'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக.... பதிவினைப் படித்த பொழுது, வெருண்டு கிடக்கும் புழுதிக் காட்டில் விழும் முதல் மழை கிளரிவிடம் மண் வாசனை போல நினைவுகள் எழுவதைத் தவிர்க்கமுடிய வில்லை. நன்றி அம்மா தூண்டுதலுக்கு.
ஸ்ரீவில்லிப்புத்தூரை பிறந்த இடமாய்க் கொண்டதற்கு என்றென்றும் பெருமை கொள்கிறேன் !
ஸ்ரீவில்லிப்புத்தூரை விட்டு வேறிடத்தில் சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-42881476449622945382011-01-05T14:38:00.000+05:302011-01-05T19:19:20.205+05:30புத்தகப்புழு நான்!சொல்கிறார்கள்..
அறிவிலிகள்!
புத்தகப் புழுவாம்.
புத்தகங்களை
அறியாது போயிருந்தால்
உண்டு
செரித்து
வெளியேற்றி
மாலும்
வெற்று புழுவாய்ப்
போயிருப்பேன்!சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-87761147911656053082010-10-13T22:27:00.000+05:302010-10-13T22:29:11.377+05:30எனக்கு பிடித்த குறள்யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று‘
'யாரைவிடவும் உன் மேல் காதல் அதிகம் என்றேன் நான்
யாரை விடவும் ?யாரை விடவும் ?என்றால் அவள் '
சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-5522134902206391482010-10-01T00:36:00.000+05:302010-10-01T00:36:02.205+05:30கரிய நிறத்து ஒரு தாகம்வேகமாய்
வேகமாய்
ஓடிகொண்டிருக்கிறேன்.
கரிய நிறத்தொரு
வனத்தினுள்
கருமையாய் நானும்
கருமையின்
அடர்த்தி வித்தியாசத்தால்
உணரும்
வெற்றிடமும்
அதனுள்
நிறைந்த
கரிய நிறத்து
பருப்பொருள் களும்
கருமையாய்ச்
செடிகளும்
புதர்களும்
கொடிகளும்
கரிய நிறத்தின்
வேர்கள்
மற்றொரு கரிய நிறத்தின்
மரக்கால்கள்
நிற்கும் வனம்
கருமையின்
வெவேறு ஒளி
வித்தியாசங்களில்
கிளைகளும்
இலைகளும்
பூக்களும் கூட
பிரபஞ்சத்தின்
மையப்புள்ளி
சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-59258818719602604822010-09-10T22:59:00.000+05:302010-09-11T20:15:42.932+05:30முல்லைப் பூவென........முல்லைப் பூவென நினைத்தேனடி உன்னை
என் முகம் கீறிப் போனதென்ன?
காதல் செய்ததெந்தன் பிழையோ? - உன்னைக்காணத் தவித்ததெந்தன் பிழையோ?
உணர்வில் நிலைத்தவிட்ட பின்னே - எந்தன் உயிரில் கலந்துவிட்ட பின்னே
நீங்கிச் செல்வதென்பது சரியோ? - இதுகண் உறக்கத்தில் வந்த கனவோ?
நின் செல்லக் கரம்பிடித்துக் கொண்டு - நான்செல்வேன் தூர தூரமென்று
வண்ணக் கனவு சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-76644625971409640542010-08-27T00:39:00.000+05:302010-08-27T00:39:44.556+05:30யாசகன் யாசகன்
என் யாசகம் எல்லாம்
உன்னிடம் மட்டும்
தான்!
என்னை கண்டவுடன்
நீ உதிர்க்கும்
ஒற்றை புன்னகை!
உன்னை காணும்தொரும்
என் விழி நனைக்கும்
கண்ணீர் துளி!
உன் விரல் பிடித்த நடை!
உன் தோள் சாய்ந்த உறக்கம்!
உன்னோடு உரையாடியும்
தீராத வார்த்தைகள்!
பரிமாறித் தீராத
அன்பு !
என் மரணத்திற்காய் நீ விடும் கண்ணீர்!
மரணிக்கும் பொது
நான் காண
உன் முகம் !
இவை என் யாசகங்கள்!
யாசகம் ஒரு தவம்!
நான் சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-29805437650840166892010-07-24T07:04:00.000+05:302010-07-24T07:07:32.833+05:30வாசிப்பின் பயன் என்ன? -2
வாழ்வென்பது ஒரு இலக்கற்ற பயணம் தானே. இலக்குகளாக நாம் நினைப்பவை எல்லாம் நமது கற்பனைகள்.
நான் அதை அடைகிறேன், இதை அடைவதே என் லட்சியம் என்பதெல்லாம் வெறும் கற்பிதங்கள் தான். ஏனென்றால் நாம் எவற்றை இலக்கென்று நினைக்கிறோம் அவற்றை அடைந்த பின்னும் கூட வாழ்க்கை எஞ்சும். அடையாவிட்டாலும் வாழ்வு தொடரும்.
வாழ்வு என்பது ஒரு பயணம். இங்கு பயணமே பிரதானம். பயணத்தின் இலக்கல்ல.ஓடும் நதியைப்போல.
நதி நதியாய் இருப்பது&சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-66574670779949120932010-07-23T12:54:00.000+05:302010-07-23T13:36:40.423+05:30எதை எழுதுவேன் நான்!எழுது எழுது என்கிறாய்என்ன எழுதுவேன் நான்.பிறந்த குழந்தையின் மூடிய கரங்களுக்குள் விரியும் பிரபஞ்ச வரிகள்!iஇருதுண்டாய் வானம் கிழித்து மேகங்கள்இடும் மின்னல் வரிகள்!அடிவானம் கடலோடு முத்தமிட்டு விளையாடும்தொலைதூர ஒற்றை வரி!கரையோடு மோதுமலை எழுதி எழுதி அழிக்கும் வெண் நுரை வரிகள்!பாலருந்தும் மழலைவாயோரம் ஒழுகிவரும்அமுதப் பால் வரிகள்!நெடுநாளாய்க் காணாது கண்ட போது அன்னை சிந்தும் கண்ணீர் வரிகள்!இவை எழுத சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-18991775943630427662010-07-03T19:51:00.000+05:302010-07-03T20:39:45.697+05:30வாசிப்பின் பயன் என்ன?இலக்கிய வாசிப்பின் பயன் என்ன?http://www.jeyamohan.in/?p=7290எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் இந்த தலைப்பில் ஒரு இடுகை கண்டேன். அன்பர் ஒருவரின் கடிதம் அது.நம்மை போன்ற பலரும் நமக்குள்ளும் மற்றவரோடும் பலமுறை விவாதித்திருக்கும் விஷயம் தான்.வாசிப்பின் தொடக்க காலங்களில், வாசிப்பு என்னும் பெருஞ்சமுத்திர கரையில் நின்று கொண்டு, என்னை நனைத்து கொண்டிருந்த அலையோடும், நுரையோடும் உறவாடி கொண்டிருந்த சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-89936761604187834842010-06-14T13:54:00.000+05:302010-06-14T13:59:37.845+05:30சமீபத்தில் ரசித்த கவிதை - படித்ததில் பிடித்ததுசமீபத்தில் ரசித்த கவிதை.. படித்ததில் பிடித்ததுகாற்றில் வாழ்வைப் போலவினோத நடனங்கள் புரியும்இலைகளை பார்த்திருக்கிறேன்ஒவ்வொரு முறையும்இலையைப் பிடிக்கும் போதுநடனம் மட்டும் எங்கோஒளிந்து கொள்கிறது - தேவதச்சன்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலைதளத்தை தொடர்ந்து வசிக்கும் பழக்கம் உண்டு. அதில் வாசிக்க கிடைத்தது இந்த கவிதை. அழ்ந்த பொருள் கொண்டது சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-7847353767900101112010-04-09T22:40:00.000+05:302010-04-27T14:15:42.752+05:30கவிதை : என்னை விலகி நில்....போர்வையின் விலகளுக்குள்நுழையும் பனி என நீதீண்டும்தோறும் தீண்டும்தோறும்விழி திறக்கிறேன் நான் !பனியாக நீ வெளி நிற்கஉறங்குகிறேன்உள்ளே நான்!உன்னை விலக்கிவிட்டதாய்நினைக்கும் தோறும் நிறைகின்றாய் என்னுள் உன்னை விலக்குதல்என் பாவனை என்னை விலகுதல் உன் பாவனை அறிவோம் நாம்!உள்ளே என்அச்சமற்ற உறக்கமும்வெளியே நீஇருக்கும் காரணத்தால்...இருந்தும் ஆடுகின்றோம்மாயமான ஒரு திரையிட்டுஉன்னை விலக்குதல் போல்உன்னுள் சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-87601105374975542392010-01-07T20:40:00.000+05:302010-01-07T21:49:38.236+05:30குருவே! உன்னைச் சரணடைந்தேன்.....இது ஒரு சரணாகதம்.....உன் திருவடியைத் தேடி வருகின்றேன். பிறந்த ஒளி இயல்பாய் எப்பக்கமும் ஓடுதல் போல. கற்றில்லாது அடைக்கப்பட்ட வெற்றிடம் பட்டேன்ற திறக்கப்படும் போது உள்ளே சீரினுழையும் காற்றைப்போல். பள்ளத்தை நோக்கி விரைந்து செல்லும் நதியைப்போல. மலை முகட்டை அடைந்த நதி வெள்ளம் அடிவாரம் நோக்கி விழுகின்ற அருவி போல. உன் திருவடி நோக்கி விழுந்து வழிகின்றேன் நான் என்ற அகம் திறந்து.நான் நல்லவன், உயர்ந்தவன், சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-49381894693008209072009-12-22T20:27:00.000+05:302010-01-08T10:42:17.754+05:30கவிதை 3: பக்கத்தில் நீ...நிலவில்லா இரவுஒரேஒரு விண்மீன்சலசலக்கும் ஓடைபக்கத்தில் நீ.தூரத்து விளக்குகரைதீண்டும் அலைஒற்றைப் படகுபக்கத்தில் நீ.அதிகாலை வெளிச்சம்அணில்பேசும் சத்தம்நம்வீட்டுக் கொல்லைபக்கத்தில் நீ.முற்றத்துக் கோலம் முல்லைப்பூப் பந்தல்மேகத்தின் முதற்துளி பக்கத்தில் நீ.எதிர்பார்த்த முத்தம் எதிர்பாராக் கண்ணீர்அரவணைக்க நான்தோள்சாய நீ! சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-19318076154781561982009-08-15T10:33:00.000+05:302009-08-15T10:35:46.398+05:30கவிதை 2என் கவிதைகளில்எப்போதாவது வரும்எழுத்துப் பிழைகளும்எப்போதும் வருகின்றநீயும்தான்அழகானவைகள்..சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8154698792195311474.post-53324030558748547362009-07-18T08:46:00.000+05:302009-07-18T09:00:17.742+05:30கவிதைக் கிறுக்கல்கள்மிகுந்த கால இடைவேளைக்கு பிறகு இன்றுதான் பதிவிடுன்கின்றேன். இருபது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. விடு மாற்றம் செய்ய வேண்டி இணையம் எங்கள் அறையில் தற்காலிகமாக துண்டிக்க பட்டிருந்தது. மீண்டும் இருவாரங்களுக்கு முன்புதான் இணையம் தொடர்பு கிடைத்தது. மேலும் கடந்த வார இறுதி நாட்களும் நான் என் சொந்த ஊருக்கு சென்றிந்தேன். எனவே பதிவிடத் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.இந்த பதிவில் சமீபத்தில் நான் எழுதிய கவிதை சுந்தரவடிவேலன்http://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.com0