Showing posts with label குறள். Show all posts
Showing posts with label குறள். Show all posts

Wednesday, October 13, 2010

எனக்கு பிடித்த குறள்

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று


'யாரைவிடவும்  உன் மேல் காதல்  அதிகம் என்றேன் நான்
யாரை விடவும் ?யாரை விடவும் ?என்றால் அவள் '