Wednesday, January 5, 2011

புத்தகப்புழு நான்!

சொல்கிறார்கள்..
அறிவிலிகள்!

புத்தகப் புழுவாம்.

புத்தகங்களை
அறியாது போயிருந்தால்

உண்டு
செரித்து
வெளியேற்றி
மாலும்

வெற்று புழுவாய்ப்
போயிருப்பேன்!

No comments:

Post a Comment